Friday, January 16, 2009

ஒரு தகவல்

அன்புள்ள வலைப்பதிவர்களே

வணக்கம்.
இப்போது நடந்துகொண்டிருக்கும் சென்னை
புத்தகக் கண்காட்சியில் என் முதல் கவிதைத் தொகுப்பு இருக்கிறது.

வெளியிட்டுள்ள பதிப்பகம்: உயிர்மை

புத்தகத்தின் பெயர்

நாளை பிறந்து இன்று வந்தவள்

என் மின்னஞ்சல் முகவரி
mathangihere@gmail.com

நன்றி

மாதங்கி



7 comments:

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஓ! அப்படியா!
சென்னை பதிவர்கள் புத்தகக் கண்காட்சியில் பெற்றுக் கொள்ள ஏதுவாக அமையும்.
பகிர்தலுக்கு நன்றி!
வாழ்த்துக்கள்!

குப்பன்.யாஹூ said...

thanks for sharing, I will get it, can i buy through online because i am a lazy guy

kuppan_yahoo

Sanjai Gandhi said...

வாழ்த்துக்கள் மாதங்கி... :)

priyamudanprabu said...

வாழ்த்துக்கள் மாதங்கி...

priyamudanprabu said...

வாழ்த்துக்கள் மாதங்கி...

மாதேவி said...

வாழ்த்துக்கள்!