அன்புள்ள வலைப்பதிவர்களே
வணக்கம்.
இப்போது நடந்துகொண்டிருக்கும் சென்னை
புத்தகக் கண்காட்சியில் என் முதல் கவிதைத் தொகுப்பு இருக்கிறது.
வெளியிட்டுள்ள பதிப்பகம்: உயிர்மை
புத்தகத்தின் பெயர்
நாளை பிறந்து இன்று வந்தவள்
என் மின்னஞ்சல் முகவரி
mathangihere@gmail.com
நன்றி
மாதங்கி
7 comments:
வாழ்த்துக்கள்!
ஓ! அப்படியா!
சென்னை பதிவர்கள் புத்தகக் கண்காட்சியில் பெற்றுக் கொள்ள ஏதுவாக அமையும்.
பகிர்தலுக்கு நன்றி!
வாழ்த்துக்கள்!
thanks for sharing, I will get it, can i buy through online because i am a lazy guy
kuppan_yahoo
வாழ்த்துக்கள் மாதங்கி... :)
வாழ்த்துக்கள் மாதங்கி...
வாழ்த்துக்கள் மாதங்கி...
வாழ்த்துக்கள்!
Post a Comment