Tuesday, March 13, 2007

விடையென்ன எண்ணி விளி

விடுகதை வெண்பா


மூன்றெழுத்துச் சொல்லின் முதலிரண்டு கற்கியாம்

ஆன்றநடு நீங்கிடின் ஆதானே -- சான்றோர்

கடையிரண்டு நீங்கின் கடுங்காற்று என்பர்

விடையென்ன எண்ணி விளி