Friday, May 29, 2009

30-05-2009

சிவப்பு விளக்கில் ஓடும்
மனிதனைக் கேட்டேன்
பச்சை வந்தபின்
போனால் என்ன


ஓடிக்கொண்டே சொன்னான்
எனக்கு முன்
ஓடியவனைக் கேட்கத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
உன்னைப்போல


அநங்கம் மலேசியா
மே 2009

6 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

good

வடுவூர் குமார் said...

நீங்களாவது ஓடாமால் கேட்டீங்களே!!

ஆயில்யன் said...

//ஓடிக்கொண்டே சொன்னான்
எனக்கு முன்
ஓடியவனைக் கேட்கத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
உன்னைப்போல
//

:))

மத்தவங்களை ரெஃபர் பண்ணி வாழும் வாழ்க்கையினைத்தான் பாதி பேர் செஞ்சுக்கிட்டிருக்காங்க அதுவும் தவறுகள் செய்யும் பட்சத்தில் எவனாச்சும் அதுக்கு சீனியர் இருக்கானான்னு தேடிக்கண்டுபுடிக்கிறதுதான் ஃபர்ஸ்டா இருக்கு !

நட்புடன் ஜமால் said...

மிக அருமையான சிந்தனை

நம்ம வேலையை மட்டும் நாம் பார்த்தால் போதும் ...

யாத்ரா said...

அருமை

butterfly Surya said...

அருமை.

வாழ்த்துகள்.