Tuesday, November 11, 2014

பாராட்டுப் பரிசு

அன்புள்ள நண்பர்களே,
அகநாழிகை பதிப்பகம் வெளியிட்ட என்னுடைய 
‘ மலைகளின் பறத்தல்’
கவிதைத் தொகுப்பிற்கு

சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம்

பாராட்டுப் பரிசு அளித்திருக்கிறது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன்

இச்செய்தி முகநூலில் உள்ளது.
என்னிடம் முகநூல் கணக்கு இல்லாதபடியால்

அதன் இணைப்பை இங்கே தருகிறேன்.
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றி.
அன்புடன்
மாதங்கி
https://www.facebook.com/SingaporeLiteraturePrize?hc_location=timeline

No comments: