என் முதல் கவிதை நூல் (நாளை பிறந்து இன்று வந்தவள் ) வெளியீடு 1.6.2008 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நல்லபடியாக நடந்தது.
வந்து கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும்,
வர இயலாமல் போனாலும் வாழ்த்து தெரிவித்த உள்ளங்களுக்கும், அறிவிப்பை வெளியிட்ட இணையதளங்கள்,
சிங்கப்பூர் தமிழ் முரசு ஆகியவற்றிற்கும்,
நூல் வெளியீட்டு நிகழ்வை படம்பிடித்து
விவரங்களுடன் வெளியிட்ட
தினமலர், தினமணி நாளிதழ்களுக்கும்
என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
அன்புடன்
மாதங்கி
8 comments:
அப்படியா!!!
வாழ்த்துக்கள்.
நேற்று பதிவர் சந்திப்புக்கு வந்திருக்கலாமே?
இப்படி ஒரு நிகழ்ந்தால் கண்டிப்பாக வரவேண்டும் என்று நினைத்ததுண்டு.
அதே நேரத்தில் உமறுப்புலவர் த.மொ. நி ...த்தில் ஒரு கவியரங்கம்
இப்படி ஒன்று நிகழ்ந்தால், என்று வரவேண்டும்
'நாளை பிறந்து இன்று வந்தவள்' நூலின் தலைப்பு ரொம்ப அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது..... கவிதைகளும் ரசனையோடு இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் மாதங்கி........
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
தங்களின் முதல் கவிதை நூல் (நாளை பிறந்து இன்று வந்தவள் ) வெளியீடு
செய்தியை தமிழ் முரசில் கண்டேன்
வாழ்த்துக்கள்!
என்றும் அன்புடன்.
rsankar
நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது,
நேரில் காணும் வாய்ப்பு கிட்டியது, மகிழ்ச்சியைத் தருகிறது.
அன்புடன்,
ஜோதிபாரதி.
Post a Comment