Saturday, November 05, 2005

வெடிக்காத பட்டாசுகள்

பாமரனுக்கும்

புரியாமல்

படித்தவனுக்கும்

புரியாமல்

பண்டிதனுக்கும்

புரியாமல்

படைத்தவனுக்கு

மட்டுமே

புரியும்

கவிதைகள்

வெடிக்காத

பட்டாசுகள்

2 comments:

Chandravathanaa said...

உண்மைதான் மாதங்கி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இந்த காலத்து பிள்ளைகள் வெடிக்கும் பட்டாசுதான் கேட்கிறார்கள்.