You are
person read this...
சன்னல் இடுக்கு வெளிச்சத்தை நம்பி
வளரும் மணிப்ளாண்ட்டுக்குப்
பக்கத்தில்
சாப்பிட்ட மாம்பழத்தின் கொட்டையைப்
பிடிவாதமாக
ஒரு மண்தொட்டியில்
நட்டுவிட்டது குழந்தை.
என்ன செய்வது
என்று தெரியவில்லை
ஒன்றரை அடி உயரத்திற்கு
வளர்ந்துவிட்ட மாங்கன்றை





7 comments:
நியாயமான சந்தேகம் ?
நீங்கள் மரத்தை என்ன செய்வது என்று யோசிக்கிறீர்கள், சில இடங்களில் மனிதர்களை யோசிக்காமல் அள்ளி எறிகிறார்கள்..
இன்னும் நிறைய எழுதுங்கள் தோழி!
ரொம்ப யோசிக்க வச்சிப்புட்டியளே!
குழந்தையின் பிடிவாதம், 1 1/2 அடி உயரத்திற்கு வளந்து நிக்கிறதோ ...
ஒன்னும் விளங்கையில்லை ...
//பிடிவாதமாக
ஒரு மண்தொட்டியில்
நட்டுவிட்டது குழந்தை//
குழந்தையின் இந்த பிடிவாதங்கள் வரவேற்கப்படவேண்டியவை :))
//என்ன செய்வது
என்று தெரியவில்லை//
நான் வாங்கிக்கொள்கிறேன் :-)
வளரும் வரை வளர விடுங்கள் மாதங்கி!
////
என்ன செய்வது
என்று தெரியவில்லை
ஒன்றரை அடி உயரத்திற்கு
வளர்ந்துவிட்ட மாங்கன்றை
///
சரியான கேள்விதான்
///
நீங்கள் மரத்தை என்ன செய்வது என்று யோசிக்கிறீர்கள், சில இடங்களில் மனிதர்களை யோசிக்காமல் அள்ளி எறிகிறார்கள்..
///
இது நல்லாயிருக்கு
யோசிக்க வேண்டியதே
Post a Comment