Friday, October 24, 2014

அன்புள்ள நண்பர்களுக்கு,

 என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான
‘மெல்பகுலாஸோ’ சந்தியா பதிப்பகம் மூலம்
வெளிவந்துள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
மாதங்கி

2 comments:

ஏகாந்தன் ! said...

அன்புமிகு மாதங்கி,

மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு வெளியீடு குறித்து மனமார்ந்த வாழ்த்துக்கள்.

’மெல்பகுலாசோ’- என்ன அர்த்தமோ இதற்கு? சிங்கப்பூர் தொடர்புடைய சொல்லோ?

-ஏகாந்தன்

மாதங்கி said...

அன்புள்ள ஏகாந்தன்,
மெல்பகுலாஸோ சிங்கப்பூர் தொடர்புடைய சொல் அன்று.
தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் பெயர். அதுவே அச்சிறுகதையின் தலைப்பும் கூட